களுதாவளை பிரதேச சபை முடக்கம்! மக்கள் சேவையை பெற முடியாத அவலநிலை

Batticaloa Eastern Province
By Bavan Apr 08, 2026 11:56 AM GMT
Report

மண்முனை தென்எருவில்பற்று களுதாவளை பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்திற்கு முரணாக தன்னிச்சையாக செயல்பட்டு வருவதால் சபை நடவடிக்கைகள் முடங்கியுள்ளதுடன் பொது மக்கள் சேவைகளைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே இது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநருக்கு மண்முனை தென் எருவில் பற்று களுதாவளை பிரதேச சபையின் உறுப்பினர் யோ. சந்திரகுமார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மண்முனை தென்எருவில்பற்று பிரதேச சபையின் தவிசாளர் தொடர்ச்சியாக சட்டத்திற்கு முரணாக செயற்பட்டு வருவதோடு, தன்னிச்சையான முடிவுகளையும் எடுப்பதனால் சபையில் பல பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளது.

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பேருந்துகளில் விசேட சோதனை நடவடிக்கை

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பேருந்துகளில் விசேட சோதனை நடவடிக்கை

உரிய நடவடிக்கை

அத்துடன் சபை நடவடிக்கைகள் முடங்கியுள்ளதுடன் பொது மக்கள் சேவைகளைப் பெற முடியாத நிலையில் உள்ளனர். பிரதேச சபையில் இதுவரை காலமும் பல மோசடிகள், சட்டத்திற்கு முரணான செயற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.

அவற்றை கடந்தகாலங்களில் உங்களின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தோம். அதனை மீண்டும் உங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.

களுதாவளை பிரதேச சபை முடக்கம்! மக்கள் சேவையை பெற முடியாத அவலநிலை | Kaluthawela Pradeshiya Sabha Chairman Suspended

தவிசாளர் தொடர்ந்தும் மோசடிகளில் ஈடுபடுவதுடன் சட்டத்திற்கு முரணான வகையில் அதிகார துஸ்பிரயோகம் செய்துவருவதனால் சபை நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளதுடன் பொது மக்கள் சேவையினைப்பெற முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து சபையினை சிறப்பாக கொண்டு செல்வதற்கு ஆவண செய்யுமாறு வேண்டிக்கொள்கின்றேன். என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் முக்கிய வங்கியில் பாரிய உள்மோசடி! சிக்கிய பலர் - வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

இலங்கையின் முக்கிய வங்கியில் பாரிய உள்மோசடி! சிக்கிய பலர் - வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

இன்று முதல் மற்றுமொரு விலை அதிகரிப்பு! சற்றுமுன் வெளியான அறிவிப்பு

இன்று முதல் மற்றுமொரு விலை அதிகரிப்பு! சற்றுமுன் வெளியான அறிவிப்பு

GalleryGallery
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US