காளியம்மனின் வரம் உண்மையானது - முன்னேஸ்வரம் ஆலயத்தின் பிரதான பூசகர்
காளியம்மனின் வரத்தால் சிகிச்சை செய்வது உண்மையானது எனவும் அந்த வரம் அனைவருக்கும் கிடைக்கும் ஒன்றல்ல எனவும் சிலாபம் முன்னேஸ்வரம் பத்ரகாளியம்மன் ஆலயத்தின் பிரதான பூசகர் காளிமுத்து சிவபாதசுந்தரம் தெரிவித்துள்ளார்.
சிங்கள வலையெளி தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.
காளியம்மனின் வரம் அனைவருக்கும் கிடைக்காது. வரம் கிடைப்பது உண்மை. காளியம்மனின் அருள் வந்து ஆடுவதும் உண்மையானது.
காளியம்மன் மிகவும் பலமிக்க, பயங்கரமான தெய்வம். அந்த அம்மனை அவமதித்தால், அனைவருக்கும் பாதிப்பு ஏற்படும். அது பயங்கரமான கெடுதியான பலனை கொண்டு வந்து சேர்க்கும். முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு காளியம்மன் தண்டனை வழங்கியுள்ளார்.
இதன் காரணமாக அவர் அதிகாரம் இன்றி வெறுமனே இருந்து வருகிறார்.
இன்னும் தண்டனை வழங்க ஆரம்பிக்கவில்லை எனவும் காளிமுத்து சிவபாதசுந்தரம் குறிப்பிட்டுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

லண்டனில் தாய் மசாஜ் செய்யும் நபருக்கு 11 ஆண்டுகள் சிறை! 2 பெண்களின் துணிச்சலால் சிக்கினார் News Lankasri

ரோஜா சீரியலில் இருந்து வெளியேறிய ஹீரோ சிபு சூர்யன்! காரணம் இதோ.. ரசிகர்கள் கடும் அதிர்ச்சி Cineulagam

கண்டிப்பாக உன்னை கொல்வேன்! வெளிநாட்டில் வயதில் மூத்த பெண்ணை காதலித்த தமிழ் இளைஞனின் அராஜகம் News Lankasri

தலைக்கு அடியில் பல கோடிகள்! படுக்கை முழுவதும் கத்தை கத்தையாக பணம்.. தலைசுற்ற வைக்கும் புகைப்படங்கள் News Lankasri
மரண அறிவித்தல்
திரு மருதப்பு செல்வராசா
புங்குடுதீவு இறுப்பிட்டி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், Bremervörde, Germany
24 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வைத்தியகலாநிதி நல்லதம்பி பத்மநாதன்
Kuala Lumpur, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, கொழும்பு
06 Jul, 2021