யுத்த குற்றவாளிகளை பாதுகாத்த சுமந்திரன்: கஜேந்திரன் காட்டம்
2015ஆம் ஆண்டில் யுத்த குற்றவாளிகளை பாதுகாத்த சுமந்திரன் தற்போது தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், "காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுடைய வாழ்வு தண்ணீரோடு அழிவதற்கு சுமந்திரனுடைய செயற்பாடுகளும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளும் தான் முழுக்காரணமாக இருந்தன.
சிறீதரன் என்பவர் பொதுவேட்பாளர் என்ற போர்வைக்குள் சென்று ஒரு புதிய ஒரு அனுகுமுறையை கையாண்டு கொண்டிருக்கின்றார்.
இந்நிலையில், 2015ஆம் ஆண்டில் யுத்த குற்றவாளிகளை பாதுகாத்த சுமந்திரன் தற்போது தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றார்” என குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும் கூறியுள்ளதாவது,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan