யுத்த குற்றவாளிகளை பாதுகாத்த சுமந்திரன்: கஜேந்திரன் காட்டம்
2015ஆம் ஆண்டில் யுத்த குற்றவாளிகளை பாதுகாத்த சுமந்திரன் தற்போது தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், "காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுடைய வாழ்வு தண்ணீரோடு அழிவதற்கு சுமந்திரனுடைய செயற்பாடுகளும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளும் தான் முழுக்காரணமாக இருந்தன.
சிறீதரன் என்பவர் பொதுவேட்பாளர் என்ற போர்வைக்குள் சென்று ஒரு புதிய ஒரு அனுகுமுறையை கையாண்டு கொண்டிருக்கின்றார்.
இந்நிலையில், 2015ஆம் ஆண்டில் யுத்த குற்றவாளிகளை பாதுகாத்த சுமந்திரன் தற்போது தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றார்” என குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும் கூறியுள்ளதாவது,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri