எல்லை தாண்டுவதை நிறுத்த வேண்டும்! இந்திய கடற்றொழிலாளர்களிடம் கோரிக்கை
இந்திய கடற்றொழிலாளர்கள் எல்லை தாண்டி வந்து கடற்றொழிலில் ஈடுபடுவதை உடனே நிறுத்த வேண்டும் என வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் (Jaffna) மாதகலில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (02.08.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“இலங்கை கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர் உயிரிழந்தது ஒரு துன்பியல் சம்பவம். எனவே, இந்திய கடற்றொழிலாளர்கள் எல்லை தாண்டி வருவதை நிறுத்த வேண்டும் என்பதை நாம் அறிவுரையாக கூறுகின்றோம்.
எவ்வாறாயினும், இந்த துன்பவியல் சம்பவத்திற்கு நாம் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்” எனக் கூறியுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan