நீதியின் ஓலம் கையெழுத்துப் போராட்டம் செம்மணியில்..
Jaffna
Northern Province of Sri Lanka
chemmani mass graves jaffna
By Rakesh
தமிழினப் படுகொலைக்குச் சர்வதேச நீதி கோரி தாயகச் செயலணி அமைப்பின் ஏற்பாட்டில், 'நீதியின் ஓலம்' எனும் தொனிப்பொருளில் கையெழுத்துப் போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.
குறித்த போராட்டமானது எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
யாழ்ப்பாணம் செம்மணியில் ஆரம்பமாகும் இந்தப் போராட்டம், தொடர்ச்சியாக ஐந்து தினங்கள் தமிழர் தாயகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ளது என்று தாயகச் செயலணி அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 14 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 5 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

சுவிட்சர்லாந்தில் 2 இந்தியர்களின் எதிர்பாராத சந்திப்பு: இணையத்தில் வைரலாகும் அழகிய தருணம்! News Lankasri

பாட்டியை காணவில்லை, க்ரிஷ் அம்மாவை கண்டுபிடிக்க மீனா சொன்ன விஷயம், சிக்கப்போகும் ரோஹினி... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

சன் டிவியின் கயல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தமிழ் சினிமா முன்னணி நடிகை... யார் தெரியுமா, வீடியோ இதோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US