விடுதலைப் புலிகளாக இருந்தாலும் நியாயம் வேண்டும்! - இலங்கை அரசாங்கம் அறிவிப்பு (பத்திரிக்கை கண்ணோட்டம்)
வடக்கில் யுத்த காலகட்டத்தில் காணாமல் போனவர்கள் யார் என்பது முக்கியமல்ல. காணாமல் ஆக்கப்பட்ட நபர்கள் விடுதலைப் புலிகளாக இருந்தாலும் பிரச்சினை அல்ல.
அவர்களின் குடும்பத்திற்கு நியாயம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. நீதி அமைச்சர் அலி சப்ரி இதனை தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், வடக்கில் காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் நபர்கள் பலர் குறித்து எம்மிடம் ஆதாரங்கள் எதுவும் இல்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்த விரிவான தகவல்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிக்கை கண்ணோட்டம்.