நாங்கள் சம்பள அதிகரிப்பை கேட்கவில்லை - ஜோசப் ஸ்டாலின் விளக்கம்
நாங்கள் சம்பள அதிகரிப்பை கேட்கவில்லை, மாறாக சம்பள முரண்பாட்டு பிரச்சினனைக்கு தீர்வை தான் கேட்கிறோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் (Joseph Stalin) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் (Colombo) இன்று (05.07.2024) ஊடகங்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“1997ஆம் ஆண்டு முதல் பிரச்சினையாக உள்ள சம்பள முரண்பாட்டை தீர்க்கக் கோரி ஒரு சாதாரணமான போராட்டத்தையே நாம் நடத்துகின்றோம்.
அத்துடன், மாணவர்களின் கல்வியை கருத்திற்கொண்டே நாம் போராட்டங்களை நடத்தினோம். மேலும், எங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

நடந்துசெல்லும் போது திடீரென மயங்கி விழுந்த பிக் பாஸ் போட்டியாளர்.. வீட்டில் எல்லோரும் அதிர்ச்சி Cineulagam

புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
