நாங்கள் சம்பள அதிகரிப்பை கேட்கவில்லை - ஜோசப் ஸ்டாலின் விளக்கம்
நாங்கள் சம்பள அதிகரிப்பை கேட்கவில்லை, மாறாக சம்பள முரண்பாட்டு பிரச்சினனைக்கு தீர்வை தான் கேட்கிறோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் (Joseph Stalin) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் (Colombo) இன்று (05.07.2024) ஊடகங்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“1997ஆம் ஆண்டு முதல் பிரச்சினையாக உள்ள சம்பள முரண்பாட்டை தீர்க்கக் கோரி ஒரு சாதாரணமான போராட்டத்தையே நாம் நடத்துகின்றோம்.
அத்துடன், மாணவர்களின் கல்வியை கருத்திற்கொண்டே நாம் போராட்டங்களை நடத்தினோம். மேலும், எங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 8 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
