நாங்கள் சம்பள அதிகரிப்பை கேட்கவில்லை - ஜோசப் ஸ்டாலின் விளக்கம்
நாங்கள் சம்பள அதிகரிப்பை கேட்கவில்லை, மாறாக சம்பள முரண்பாட்டு பிரச்சினனைக்கு தீர்வை தான் கேட்கிறோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் (Joseph Stalin) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் (Colombo) இன்று (05.07.2024) ஊடகங்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“1997ஆம் ஆண்டு முதல் பிரச்சினையாக உள்ள சம்பள முரண்பாட்டை தீர்க்கக் கோரி ஒரு சாதாரணமான போராட்டத்தையே நாம் நடத்துகின்றோம்.
அத்துடன், மாணவர்களின் கல்வியை கருத்திற்கொண்டே நாம் போராட்டங்களை நடத்தினோம். மேலும், எங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan
