ஆசிரியர்களின் ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சி: ஜோசப் ஸ்டாலின் குற்றச்சாட்டு
Ceylon Teachers Service Union
Sri Lankan Schools
Teachers
By Kamal
ஆசிரியர்களின் ஒற்றுமையை சீர்குலைப்பதற்கு முயற்சிக்கப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்.
சில தரப்பினர் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோரிக்கைகளை வென்றெடுக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் போராட்டத்தை சீர்குலைக்கும் வகையில், சில தரப்பினர் தொழிற்சங்க நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்கப் போராட்டம்
இந்நிலையில், ஆசிரியர்கள் ஐக்கியமாக செயற்படுதனை தடுக்கும் வகையிலான தொழிற்சங்கப் போராட்டமாக இதனை கருத வேண்டுமென தெரிவித்துள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகள் ஆசிரியர் அதிபர்களின் போராட்டத்தை சிதைக்கும் என அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
|
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. Ramji Swamigal
4.8 212 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
பணம் திருடியதால் ஜெயிலில் அடிவாங்கிய சோழன், நிலா உடனே செய்த காரியம்.. அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை உருவாக்கும் பாகிஸ்தான் - உளவுத்துறை எச்சரிக்கை News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US