ஆசிரியர்களின் ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சி: ஜோசப் ஸ்டாலின் குற்றச்சாட்டு
Ceylon Teachers Service Union
Sri Lankan Schools
Teachers
By Kamal
ஆசிரியர்களின் ஒற்றுமையை சீர்குலைப்பதற்கு முயற்சிக்கப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்.
சில தரப்பினர் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோரிக்கைகளை வென்றெடுக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் போராட்டத்தை சீர்குலைக்கும் வகையில், சில தரப்பினர் தொழிற்சங்க நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்கப் போராட்டம்
இந்நிலையில், ஆசிரியர்கள் ஐக்கியமாக செயற்படுதனை தடுக்கும் வகையிலான தொழிற்சங்கப் போராட்டமாக இதனை கருத வேண்டுமென தெரிவித்துள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகள் ஆசிரியர் அதிபர்களின் போராட்டத்தை சிதைக்கும் என அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

Mrs. M. Angaleeswari
4.9 30 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 19 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US