ரணில் விக்ரமசிங்கவின் கைது விவகாரம்! எதிர்கட்சிகளின் தலைவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை

Ranil Wickremesinghe Sri Lanka Politician Ranil Wickremesinghe Arrested
By Chandramathi Aug 25, 2025 06:40 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது தொடர்பில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொழும்பில் நேற்றையதினம் ஊடக மாநாடு ஒன்றை நடத்தியிருந்தனர்.

இதனை தொடர்ந்து ரணில் விக்ரமசிங்கவின் கைது தொடர்பான தமது நிலைப்பாட்டை கூட்டறிக்கையாக வெளியிட்டுள்ளனர்.

கூட்டறிக்கை

இதற்கமைய, ரணில் விக்ரமசிங்க பிணையில் வெளிவர முடியாத குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை 'அரசியலமைப்பு ஏகபோகத்தை நோக்கி நகரும்' பல கட்சிகளுக்கு எதிரான அரச நடைமுறையாகும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்கவின் கைது விவகாரம்! எதிர்கட்சிகளின் தலைவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை | Joint Statement By Leaders Opposition Ranil Arrest

முன்னாள் ஜனாதிபதி சிறையில் அடைக்கப்பட்டிருப்பது 'பல கட்சி அரசியலையும் ஜனநாயகத்தையும் சீர்குலைக்கும்'செயலாகும். இதனூடாக நாட்டின் ஜனநாயகத்தையும் அரசியலின் சுதந்திரத்தையும் பறித்து அடக்குமுறையான அரசியல் நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்று நடவடிக்கைகள்

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு சட்டத்தை தவறாக புரிந்து கொண்டு அரசியல் நோக்கங்களை அடிப்படையாக கொண்டது என்பதை அவதானிக்க முடிவதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரணில் விக்ரமசிங்கவின் கைது விவகாரம்! எதிர்கட்சிகளின் தலைவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை | Joint Statement By Leaders Opposition Ranil Arrest

புலனாய்வு அமைப்புகளை தமது சொந்த அரசியல் ஆளுமைகளைக் கொண்டு நிரப்பி அடிபணியச் செய்வதன் மூலம் அரச இயந்திரத்தில் இருக்க வேண்டிய சுதந்திரத்தை குறைத்து அரசாங்கத்தை நாடாளுமன்றத்தின் ஏகபோகத்திற்கு உட்படுத்துகிறார்கள் என்பது எமது நம்பிக்கை.

இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையின்படி அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் எதிர்ப்பை அடக்குவதற்கும் அடிபணிய வைப்பதற்கும் அரசாங்கத்திடம் வேறு மாற்று நடவடிக்கைகள் இல்லை என்பதே எமது புரிதலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரணிலின் கைதினை அடுத்து விகாரையில் தஞ்சம் புகுந்துள்ள தென்னிலங்கை அரசியல்வாதிகள்

ரணிலின் கைதினை அடுத்து விகாரையில் தஞ்சம் புகுந்துள்ள தென்னிலங்கை அரசியல்வாதிகள்

பல கட்சி ஜனநாயகம், அரசியல் சுதந்திரம் மற்றும் அரசியல் கருத்துக்களைக் கூறும் உரிமை ஆகியவற்றைப் பாதுகாக்க அரசு இயந்திரம் இயக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். இச்செயல்முறைக்கு எதிராக எங்களின் கடும் எதிர்ப்பையும் கவலையையும் இதன்மூலம் தெரிவிக்கிறோம்.மேலும், அரசியல் தலைவர்கள் என்ற வகையில், இந்த முழு செயல்முறையையும் வன்மையாகக் கண்டிக்கிறோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிராக பருத்தித்துறையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிராக பருத்தித்துறையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

ரணிலின் கைதின் பின்னணியில் அரசியல் தலையீடு - அம்பலப்படுத்தும் பேராசிரியர்

ரணிலின் கைதின் பின்னணியில் அரசியல் தலையீடு - அம்பலப்படுத்தும் பேராசிரியர்

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US