அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சருக்கு புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் கூட்டாக கடிதம்
அமெரிக்காவை தளமாகக்கொண்ட புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர் பிளின்கனுக்கு கூட்டாக கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
குறித்த கடிதத்தில் நிரந்தர அரசியல் தீர்வுக்கு வாக்கெடுப்பொன்றினை நடத்த உதவுமாறும் வலியுறுத்தியுள்ளனர்.
Sri Lanka: Tamils Urge US Help to Hold Referendum for Political Solution and Referral to Int'l Criminal Court (ICC) https://t.co/NeuhnLJ57C via @ein_news
— Tamil Americans United PAC (@Tamils_Action) December 16, 2021
இலங்கையில் இன மோதல்,இலங்கை அரசால் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அட்டூழியக் குற்றங்களுக்காக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ஐ.சி.சி) அனுப்பவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.