மேன்முறையீட்டு நீதிமன்றத்திலிருந்து ரிட் மனுவை மீளப்பெற்ற ஜெரோம் பெர்னாண்டோ
CID - Sri Lanka Police
Sri Lanka Magistrate Court
Sri Lanka Police Investigation
By Dharu
தன்னைக் கைது செய்வதை தடுக்க உத்தரவிடக்கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தாக்கல் செய்த ரிட் மனு மீளப்பெறப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று (21.06.2023)புதன்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, போதகர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் மனுவை மீளப்பெற அனுமதி கோரினர்.
அதன்படி, மனுவை மீளப்பெற நீதிமன்றம் அனுமதியளித்ததோடு குறித்த போதகருக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டுவரும் நிலையில், இந்த மனுவை விசாரணை செய்யாமலேயே தள்ளுபடி செய்யுமாறு அரச சட்டத்தரணி ஷமிந்த விக்கிரம மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்

Mrs. M. Angaleeswari
4.9 28 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 27 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US