என்னை சேர் என அழைக்க வேண்டும்,நான் வரும் போது எழுந்திருக்க வேண்டும்? - ஜீவன் தொண்டமான் பணிப்பு
jeevan thondaman
sinhala website
cyclon workers congress
By Steephen
ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தன்னை ஐயா (சேர்) என அழைக்க வேண்டும் எனவும், தான் வரும் போது எழுந்து நிற்க வேண்டும் எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் ஏனையோருக்கு அறிவித்துள்ளதாகச் சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
தான் வயதில் குறைந்தவர் என்பதால், சிலர் தான் வரும் போது ஆசனங்களிலிருந்து எழுந்திருப்பதில்லை எனவும் ஐயா என அழைப்பதில்லை என்பதே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
ராஜாங்க அமைச்சரின் இந்த உத்தரவு காரணமாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சில சிரேஷ்ட உறுப்பினர்கள் அவமகிழ்ச்சியில் இருப்பதாகத் தெரியவருகிறது.

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

இதய நோய் ஆபத்தை தடுக்கணுமா? அப்போ இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க... எச்சரிக்கும் இதய நிபுணர்! Manithan

TRP-வில் புதிய உச்சத்தை தொட்ட எதிர்நீச்சல் சீரியல்.. இதுவரை இவ்வளவு ரேட்டிங் வந்ததே இல்லை Cineulagam

தர்ஷன் திருமணத்தை முடித்த ஜனனி-சக்தி எடுத்த அடுத்த அதிரடி முடிவு... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US