என்னை சேர் என அழைக்க வேண்டும்,நான் வரும் போது எழுந்திருக்க வேண்டும்? - ஜீவன் தொண்டமான் பணிப்பு
jeevan thondaman
sinhala website
cyclon workers congress
By Steephen
ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தன்னை ஐயா (சேர்) என அழைக்க வேண்டும் எனவும், தான் வரும் போது எழுந்து நிற்க வேண்டும் எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் ஏனையோருக்கு அறிவித்துள்ளதாகச் சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
தான் வயதில் குறைந்தவர் என்பதால், சிலர் தான் வரும் போது ஆசனங்களிலிருந்து எழுந்திருப்பதில்லை எனவும் ஐயா என அழைப்பதில்லை என்பதே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
ராஜாங்க அமைச்சரின் இந்த உத்தரவு காரணமாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சில சிரேஷ்ட உறுப்பினர்கள் அவமகிழ்ச்சியில் இருப்பதாகத் தெரியவருகிறது.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள கருப்பு திரைப்படம்.. இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா Cineulagam
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US