என்னை சேர் என அழைக்க வேண்டும்,நான் வரும் போது எழுந்திருக்க வேண்டும்? - ஜீவன் தொண்டமான் பணிப்பு
jeevan thondaman
sinhala website
cyclon workers congress
By Steephen
ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தன்னை ஐயா (சேர்) என அழைக்க வேண்டும் எனவும், தான் வரும் போது எழுந்து நிற்க வேண்டும் எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் ஏனையோருக்கு அறிவித்துள்ளதாகச் சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
தான் வயதில் குறைந்தவர் என்பதால், சிலர் தான் வரும் போது ஆசனங்களிலிருந்து எழுந்திருப்பதில்லை எனவும் ஐயா என அழைப்பதில்லை என்பதே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
ராஜாங்க அமைச்சரின் இந்த உத்தரவு காரணமாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சில சிரேஷ்ட உறுப்பினர்கள் அவமகிழ்ச்சியில் இருப்பதாகத் தெரியவருகிறது.
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 17 மணி நேரம் முன்
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US