சனத் நிஷாந்தவின் வெற்றிடம்: எம்.பியானார் ஜகத் பிரியங்கர
நாடாளுமன்ற உறுப்பினராக ஜகத் பிரியங்கர சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
நாடாளுமன்ற சபை நடவடிக்கைகள் இன்றையதினம் (08.2.2024) சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆரம்பமாகி உள்ளது.
இதன்போது ஜகத் பிரியங்கர நாடாளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
வெற்றிடமடைந்த நாடாளுமன்ற ஆசனம்
புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வெற்றிடமடைந்த நாடாளுமன்ற ஆசனத்திற்கு ஜகத் பிரியங்கர பதவியேற்றுள்ளார்.

புதிய எம்.பிக்கு சபையில் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை விளக்க உரை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று (08) இடம்பெற்று வருகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri