நல்ல செய்தி விரைவில் கிடைக்கும்! யாழ்ப்பாணத்தில் வைத்து வெளியான தகவல்
யாழ். சர்வதேச விமான நிலையத்திற்கும் தமிழ் நாட்டிற்குமான சேவைகள் சிறப்பாக இடம்பெற்று வருகிறதாக யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து யாழ்ப்பாணத்தில் வைத்து அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்ட பின் இந்தியாவிலிருந்து பல்வேறு துறைசார்ந்த கலைஞர்களை யாழ்ப்பாணம் வரவழைத்து நிகழ்வுகளை நடத்தி வருகிறோம்.
யாழ்ப்பாண மக்களுக்காக இந்திய அரசாங்கம் அன்பளிப்புச் செய்த கலாச்சார மண்டபத்தில் தொடர்ச்சியாக நிகழ்வுகள் இடம்பெற வேண்டும் என்பதே எமது விருப்பம்.
மேலும் யாழ்ப்பாணம் - கொழும்பு விமான சேவையை ஆரம்பிப்பதற்கும் ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம். இது தொடர்பான நல்ல செய்தி விரைவில் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 2 நாட்கள் முன்

ரோலெக்ஸ் சூர்யாவை தூக்கி சாப்பிடும் அளவிற்கு லியோ படத்தில் களமிறங்கும் கேமியோ.. யார் நடிக்கிறார் தெரியுமா Cineulagam

மகனின் உயிர் பிரிந்த நேரத்தில் மருத்துவ ஊழியர்களின் அருவருப்பான செயல்., பெற்றோர் வேதனை News Lankasri

நேட்டோவில் இணைந்தால்.., இந்த இரு ஐரோப்பிய நாடுகள் எங்கள் இலக்காக மாறும்! ரஷ்யா கடும் எச்சரிக்கை News Lankasri

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri
