செம்மணியில் 75 விசேட பாதுகாப்பு அதிகாரிகளுடன் களம் இறங்கிய நீதிபதி இளஞ்செழியனின் அதிரடி நடவடிக்கை
Sri Lankan Tamils
Jaffna
Ministry Of Public Security
Ilanseleyan
chemmani mass graves jaffna
By Sajithra
யாழ். அரியாலை - செம்மணி பகுதியில் இருக்கக்கூடிய சிந்துபாத்தி இந்து மயானத்தில் இடம்பெற்ற படுகொலை தொடர்பில் தற்போது அதிகம் பேசப்பட்டு வருகின்றது.
குறித்த செம்மணி மயானப்பகுதியில், தற்போது அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கடந்த ஜுன் 02ஆம் திகதி வரை அந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் இதுவரை 7 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அவற்றில், ஒரு 14 வயதுக்கு உட்பட குழந்தையின் சடலமும் கண்டடுக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.7 206 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 52 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 6 Reviews
கும்பத்தில் சனி, சூரியன் சேர்க்கை... இந்த 3 ராசியினர் ஜாக்கிரதை! எச்சரிக்கும் ஜோதிட நிபுணர்கள் Manithan
தலைநகரம் பாதுகாப்பாக இல்லை! லண்டனுக்கு இராணுவத்தை அனுப்ப வேண்டிய நேரமிது - நாதிம் ஜஹாவி News Lankasri
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US