திரையிடப்பட்ட யாழ். பொது நூலக எரிப்பு தொடர்பான ஆவணப்படம்: விதிக்கப்பட்டுள்ள நிபந்தனை
யாழ். (Jaffna) பொது நூலகம் எரிக்கப்பட்டமை தொடர்பிலான ஆவணப்படத்தினை பொது நூலக கேட்போர் கூடத்தில் திரையிட அனுமதி வழங்கும் போது அரசியல் பேச கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆவணப்படத்தினை நூலக கேட்போர் கூடத்தில் திரையிடுவதற்காக கடந்த 17 வருட காலமாக பல தரப்பினரால் முயற்சிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், முயற்சிகளில் பலன் எதுவும் கிடைத்திருக்கவில்லை.
பதாகைகள்
இந்த நிலையில், யாழ். சிவில் சமூக நிலையம் ஊடாக முன்னெடுக்கப்பட்ட முயற்சியில், ஆவணப்படத்தினை திரையிடுவதற்கு மாநகர சபையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.
எனினும், குறித்த நிகழ்வில் அரசியல் எதுவும் பேசக் கூடாது என்ற கடுமையான நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, நிகழ்வு ஏற்பாட்டாளர்கள், நிகழ்வு இடம்பெற்ற மண்டபத்தில், 'அனுமதிக்கப்படவில்லை, அரசியலை பேசுதல்' என எழுதிய பதாகைகளை காட்சிப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

இந்தியாவின் மிகவும் படித்த அரசியல்வாதி.., ஐஏஎஸ் வேலையை விட்டுவிட்டு இளம் வயதிலேயே இறந்த நபர் யார்? News Lankasri

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri
