யாழில் வசந்த முதலிகேவின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்து போராட்டம் (Photos)
Jaffna
SL Protest
Inter University Students Federation
By Theepan
கைது செய்யப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் கையெழுத்து போராட்டம் நடைபெற்றுள்ளது.
நாடுமுழுவது முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த கையெழுத்து போராட்டம் இன்று (29.01.2023) ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் யாழ். பேருந்து நிலையத்திலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது இவர் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து வழக்குகளில் இருந்தும் விடுதலை செய்யக் கோரியும், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு கோரியும் கையெழுத்து போராட்டம் இடம்பெற்றுள்ளது.
குறித்த போராட்டத்தில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 1 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US