இலங்கை - இந்திய கடற்றொழிலாளர்களை கடலில் மோத வைக்கும் முயற்சியில் டக்ளஸ்

Jaffna Douglas Devananda Suresh Premachandran Sri Lanka
By Rakesh Mar 19, 2024 11:35 PM GMT
Report

தமிழக கடற்றொழிலாளர்களையும், வடக்கு கடற்றொழிலாளர்களையும் கடலில் மோத வைக்கவே குடியியல் தன்னார்வப் படையணி என்ற கடல் பாதுகாப்பு படையணியைக் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உருவாக்க நினைக்கின்றார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

 யாழ். ஊடக அமையத்தில் நேற்று (19.03.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவ்வாறு மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கை

யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கை


தமிழகக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்கள்

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

"வடக்குக் கடலில் தமிழகக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்கள் தொடர்ந்து காணப்படுகின்றன. வடக்கு கடற்றொழிலாளர்களின் வலைகள் அறுக்கப்பட்டு, அவர்களின் படகுகள் சேதமாக்கப்பட்டும் வருகின்றன.

தமிழகக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்கள் நிறுத்தப்பட வேண்டும். இந்தியாவில் கூட தடை செய்யப்பட்ட அடிமடி தொழிலை அவர்கள் இலங்கைக் கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து செய்கின்றனர்.

இலங்கை - இந்திய கடற்றொழிலாளர்களை கடலில் மோத வைக்கும் முயற்சியில் டக்ளஸ் | Jaffna Press Meet Suresh Premachandran

இதனைத் தடுக்க வேண்டிய கடமை கடற்றொழில் அமைச்சரின் கடமையாகும். அதனைத் தடுத்து நிறுத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அதற்காக குடியியல் தன்னார்வப் படையணி என்ற கடல் பாதுகாப்புப் படையணியை உருவாக்கவுள்ளதாகக் கடற்றொழில் அமைச்சர், அமைச்சரவைப் பாத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளார்.

கடல் பாதுகாப்பு படையணி

அவ்வாறு கடல் பாதுகாப்பு படையணியைக் கடற்றொழில் அமைச்சர் உருவாக்கிக் கடலில் தமிழகக் கடற்றொழிலாளர்களுடன் படையணியை மோத விடப் போகின்றாரா?

உருவாக்கப்படவுள்ள கடல் பாதுகாப்பு படையணியில் தமிழர்களே உள்வாங்கப்படுவார்கள். குறிப்பாக வடக்கு கடற்றொழிலாளர்களே அதில் அதிகம் உள்வாங்கப்படுவார்கள். அவர்களைத் தமிழகக் கடற்றொழிலாளர்களுடன் நேரடியாக மோத விடப் போகின்றார்களா ?

இலங்கை - இந்திய கடற்றொழிலாளர்களை கடலில் மோத வைக்கும் முயற்சியில் டக்ளஸ் | Jaffna Press Meet Suresh Premachandran

இது இலங்கைக் கடற்படையை நல்லவர்களாக்கி, கடல் பாதுகாப்புப் படையணியைக் தமிழகக் கடற்றொழிலாளர்களுடன் மோத விடும் செயற்பாடு.

அதன் மூலம் இலங்கை அரசுக்கு எதிராகப் போராடும் தமிழக தமிழ் கடற்றொழிலாளர்களை, வடக்கு தமிழ் கடற்றொழிலாளர்களுக்கு எதிராகப் போராட வைக்கும் முயற்சியே இது.

இந்தப் படையணி உருவாக்கப்படுமாக இருந்தால், கடலில் தமிழக - வடக்கு தமிழ் கடற்றொழிலாளர்களுக்கு இடையில் மோதலை உருவாக்கும் முயற்சி என்றே கருதுகின்றோம்.

இலங்கை - இந்திய கடற்றொழிலாளர்களை கடலில் மோத வைக்கும் முயற்சியில் டக்ளஸ் | Jaffna Press Meet Suresh Premachandran

கடற்படை செய்ய வேண்டிய வேலைகளைக் கடல் பாதுகாப்புப் படையணியைச் செய்யத் தூண்டி பிரச்சினைகளை உருவாக்கக்கூடாது.

எனவே, அமைச்சரவைப் பத்திரத்தை உடனடியாகக் கடற்றொழில் அமைச்சர் மீளப் பெற வேண்டும். அதற்கு இங்குள்ள கடற்றொழில் சங்கங்கள் அமைச்சருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

கனடாவில் அதிகரிக்கப்படவுள்ள விமானப் பயணக் கட்டணங்கள்

கனடாவில் அதிகரிக்கப்படவுள்ள விமானப் பயணக் கட்டணங்கள்

ரஷ்ய நகரம் ஒன்றிலிருந்து வெளியேற்றப்படும் 9,000 குழந்தைகள்

ரஷ்ய நகரம் ஒன்றிலிருந்து வெளியேற்றப்படும் 9,000 குழந்தைகள்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தண்ணீரூற்று, இராமநாதபுரம், Hayes, United Kingdom

02 Mar, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், செட்டிக்குளம், Mississauga, Canada

19 Mar, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கொழும்பு

01 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கைதடி

29 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கத்தானை, Mississauga, Canada

26 Mar, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மிலான், Italy

29 Mar, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, வெள்ளவத்தை

29 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கிளிநொச்சி, Toronto, Canada

31 Mar, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

31 Mar, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, பேர்லின், Germany

14 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Allschwil, Switzerland

30 Mar, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Homburg, Germany

02 Apr, 2022
20ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, வவுனியா

31 Mar, 2005
மரண அறிவித்தல்

கரவெட்டி, Savigny-le-Temple, France

27 Mar, 2025
மரண அறிவித்தல்

Myliddy, Liverpool, United Kingdom, Gerrards Cross, United Kingdom

25 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, பொத்துவில்

02 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, Toronto, Canada

10 Apr, 2024
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, England, United Kingdom

25 Mar, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Gravesend, United Kingdom, Kent, United Kingdom

01 Mar, 2025
18ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நல்லூர்

29 Mar, 2007
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lausanne, Switzerland

23 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், பிரான்ஸ், France, வவுனியா

28 Mar, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, மானிப்பாய், Ontario, Canada

26 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கொழும்பு, Harrow, United Kingdom

28 Mar, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US