யாழில் நடந்த கொடூர செயல் - நபர் ஒருவரின் அதிர்ச்சிச் செயல்
Sri Lanka Police
Jaffna
Dog Training
Crime
By Vethu
யாழ்ப்பாணத்தில் நாய்க்குட்டிகளை கொடூரமாக கொலை செய்த நபரை உடன் கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொடிகாமம் - மிருசுவில் பகுதியில் நபர் ஒருவர் 7 நாய்க் குட்டிகளை கொலை செய்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து சந்தேகநபரை உடன் கைது செய்யுமாறு யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சாவகச்சேரி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
கைது செய்ய நடவடிக்கை
இரவு நேரத்தில் தனது உறக்கத்திற்கு தொந்தரவாக இருந்த நாய்க்குட்டிகளை குழியொன்றில் தீ மூட்டி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து கொடிகாமம் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து குறித்த சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்

Mrs. M. Angaleeswari
4.9 28 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 10 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US