யாழ்ப்பாணம் இயல்பு நிலையில்! சுமந்திரனின் கதவடைப்பு போராட்டம் புஸ்வானம்...
வடக்கு கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டமானது, கடந்த சில நாட்களாக இலங்கை தமிழர்கள் மத்தியில் பேசுபொருளாக காணப்பட்டது.
முத்தையன்கட்டு இளைஞர் இராணுவத்தினரால் தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து வடக்கு கிழக்கில் இராணுவ பிரசன்னத்தை குறைப்பதை நோக்கமாக கொண்டு இந்த கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இருப்பினும் சில அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் செல்வாக்கை பெறுவதற்கும் இன வாதத்தை உருவாக்குவதற்காகவும் மட்டுமே இந்த கடையடைப்பு போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர் என பலர் சுமந்திரன் மற்றும் சாணக்கியனுக்கு எதிராக கருத்து வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில், இன்று முழுமையான கதைவடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் யாழ்ப்பாணம் உட்பட பல பகுதிகளில் இயல்பு நிலையே காணப்படுகின்றது.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 7 மணி நேரம் முன்
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri