பிரான்ஸிலிருந்து யாழ்.வந்த இளைஞருக்கு நேர்ந்த கதி..
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
France
Crime
By Erimalai
யாழ்ப்பாணம் வடமராட்சி கரணவாய் கூடாவளவு பகுதியில் ஆணொருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்று(18) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
பொலிஸ் விசாரணை
கொலை செய்யப்பட்டவர் ராஜகுலேந்திரன் பிரிந்தன் என்றும் அவர் பிரான்ஸ் நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 14 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 44 Reviews
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US