யாழ். மாநகர சபையில் கறுப்பு ஜூலை அஞ்சலி
Srilanka
Jaffna
Black July
By Rakesh
1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை கலவரத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் உறவுகளுக்கு யாழ்ப்பாணம் மாநகர சபையில் இன்று சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ். மாநகர மேயர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் குறித்த அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.
இதில் பிரதி மேயர் ரி.ஈசன் உள்ளிட்ட மாநகர சபை உறுப்பினர்கள் சிலர் கலந்துகொண்டு படுகொலையான தமிழர்களை நினைவு கூர்ந்து, சுடரேற்றி, மலர் தூபி அஞ்சலி செலுத்தினர்.

Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
தலைமன்னார் - தனுஷ்கோடி தரைப்பாலம் சாத்தியமா! கற்பனையும் யதார்த்தமும் 8 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US