பொலிஸாரின் கரங்களை பிடித்து கதறி அழும் தாய்மார்! பலரையும் கண்கலங்க வைத்த நிமிடங்கள் (Video)
யாழில் இன்றைய தினம் பொலிஸாரின் கரங்களை பிடித்து தாய்மார் அழுத காட்சி பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஜனாதிபதி ரணிலின் வருகைக்கு எதிராக காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பலரும் இணைந்து போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
இந்த சந்தர்ப்பத்தில் தாய்மார் பொலிஸாரின் கைகளை பிடித்துக் கொண்டு அழுத காட்சிகள் கமராக்களில் பதிவாகியுள்ளன.
அத்துடன் வீதியை மறித்து போராட்டத்தை முன்னோக்கி செல்விடாது தடுத்து நின்ற பொலிஸார் மற்றும் இராணுவத்திற்கு, தாய்மார் எதிர்ப்பு தெரிவித்ததுடன், வீதி மறியல்களை அகற்றும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்தனர்.
இதனை தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri

ரவி மோகன் பேசியதை கேட்டு கெனிஷா கண்ணீர்.. சொத்துக்கள் முடக்கம், பிரச்சனைகள் பற்றி எமோஷ்னல் Cineulagam

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

உக்ரைனின் மூலோபாய நகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்: முதல்முறையாக ஊடூருவலை உறுதிப்படுத்திய கீவ்! News Lankasri

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri
