அமைச்சர் சந்திரசேகரால் அம்பலமான போதைப்பொருள் வியாபாரம்!
தமிழரசுக்கட்சியில் உள்ள நபர்கள் போதைப்பொருள் வியாபாரிகளாக மாறியுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினுடைய மகன்கள் கூட போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது தொடர்ந்து இருப்பதன் காரணமாக அரசியல் செய்வதற்கு இவர்களுக்கு வேறு வழிகள் தெரியாமல் பழைய கதைகளையே கதைத்து கொண்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்த தமிழ் கட்சிகள் இந்திய கடற்றொழிலாளர்கள் பிரச்சினையை முன்வைக்காது காட்டிக்கொடுக்கும் வேலையை மட்டும் செய்தனர் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எலான் மஸ்க்கிற்கு சீனா போட்ட ஸ்கெட்ச்: ஹனிடிராப்பில் தலைவர்களை சிக்க வைக்க சீனா திட்டம்? News Lankasri
ஏர் பிரான்ஸ் விமானம் தரையிறங்க அனுமதி மறுத்த அமெரிக்கா: ஒற்றை பயணியால் நடுவானில் உருவான பீதி News Lankasri