ஆரம்பமானது காசாவின் இறுதி யுத்தம்!! தப்பி ஓடமாட்டோம் என்று ரப்பாவில் உறுதியாக நிற்கும் பொதுமக்கள்!!
பலரும் அச்சப்பட்ட காசாவின் இறுதி யுத்தததை நேற்று நள்ளிரவு ஆரம்பித்தது இஸ்ரேல்.
காசாவின் ‘ரப்பா’(Rafah) பிராந்தியத்தின் மீதான கடுமையான குண்டுவீச்சுக்களை இஸ்ரேல் படைகள் மேற்கொண்டுவருகின்றன.
காசாவின் ரப்பா பிராந்தியம் மீது இஸ்ரேல் படை நடவடிக்கையை மேற்கொள்ளக்கூடாது என்று அமெரிக்கா உட்பட பல்வேறு தரப்புக்களாலும் கடந்த சில வாரங்களாக கடுமையான அழுத்தம் இஸ்ரேலுக்கு வழங்கப்பட்டுவந்தது.
உலகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களும், பேச்சுவார்த்தைகளும் என்று என்றுமில்லாதவாறான கடுமையான நெருக்குதல்கள் இஸ்ரேலுக்கு வழங்கப்பட்டு வந்தன.
- காசாவின் 'ரப்பா' பிராந்தியம் மீதான இஸ்ரேலின் படை நடைவடிக்கையை உலக நாடுகள் தடுக்க முற்பட்டதற்குக் காரணம் என்ன?
- இஸ்ரேல்- ஹமாஸ் இறுதி யுத்தம் தொடங்கிவிடக்கூடாது என்று பல தரப்புக்களும் அச்சப்பட்டதற்குக் காரணம் என்ன?
இந்த விடயங்கள் பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |