விடுதலைப் புலிகளை நினைவுப்படுத்தும் இஸ்ரேல் மீதான ஹமாஸின் ஈரூடக தாக்குதல்(Video)
விடுதலைப் புலிகளின் ஒவ்வொரு தாக்குதலின் வெற்றிக்கு பின்னாலும் அதன் புலனாய்வு கட்டமைப்பு தான் இருந்தது. ஏனெனில் புலனாய்வு தகவல் பிழைத்தது என்றால் அனைத்துமே சிக்கலுக்குரியதாகிவிடும் என பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
எதிர்த்தரப்பு புலனாய்வாளர்கள் ஒருபக்கம் திசை திருப்பி விடுவார்கள். அப்போதைய நிலையில் தாக்குதலும் தோல்வியில் முடிவடையும்.
எதிரியின் புலனாய்வுத் துறையை முறியடித்து நீங்கள் உங்கள் இலக்கினை அடைய வேண்டும். அதேபோன்றதொரு நிலைதான் தற்போதைய இஸ்ரேல் பிரச்சினையிலும் நடந்திருக்கின்றது.
ஏதோ ஒரு வகையில் அவர்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 7 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
