இஸ்ரேலின் கவனயீனத்தால் பறிபோன அப்பாவி உயிர்கள்
காசாவில் உணவு விநியோகித்துக் கொண்டிருந்த அமெரிக்க தொண்டு நிறுவன ஊழியர்கள் 7 பேர் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் போலந்து, ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் சென்ற வாகனத்தின் ஓட்டுநர் பாலஸ்தீனர் எனவும் ஹமாஸ் தெரிவித்தது.
இந்த தாக்குதல் சம்பவம் மிகுந்த மனவேதனை அளிப்பதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
மற்றுமொரு தவறு
இது தொடர்பில் இஸ்ரேல் பிரதமர் கருத்து தெரிவிக்கையில்,
இந்த தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல. நான் இதற்கு வருத்தம் தெரிவிக்கின்றேன்.
இது குறித்து நாங்கள் முழுமையாக விசாரணை நடத்த தீர்மானித்துள்ளோம். இனிவரும் காலங்களில் இதுபோன்ற மற்றுமொரு தவறு நடக்காமலிருக்க மிகுந்த அவதானத்துடன் செயற்படுவோம் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



நல்லூர் கந்தசுவாமி கோவில் 8ஆம் நாள் மாலை திருவிழா





மனிதர்களைக் கொல்ல ஆசை! பூனைகளை சித்திரவதை செய்த லண்டன் சிறுவன்: அதிர்ச்சி வாக்குமூலம்! News Lankasri

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam

சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri
