இஸ்ரேலின் கவனயீனத்தால் பறிபோன அப்பாவி உயிர்கள்
காசாவில் உணவு விநியோகித்துக் கொண்டிருந்த அமெரிக்க தொண்டு நிறுவன ஊழியர்கள் 7 பேர் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் போலந்து, ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் சென்ற வாகனத்தின் ஓட்டுநர் பாலஸ்தீனர் எனவும் ஹமாஸ் தெரிவித்தது.
இந்த தாக்குதல் சம்பவம் மிகுந்த மனவேதனை அளிப்பதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

மற்றுமொரு தவறு
இது தொடர்பில் இஸ்ரேல் பிரதமர் கருத்து தெரிவிக்கையில்,
இந்த தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல. நான் இதற்கு வருத்தம் தெரிவிக்கின்றேன்.
இது குறித்து நாங்கள் முழுமையாக விசாரணை நடத்த தீர்மானித்துள்ளோம். இனிவரும் காலங்களில் இதுபோன்ற மற்றுமொரு தவறு நடக்காமலிருக்க மிகுந்த அவதானத்துடன் செயற்படுவோம் என தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


மீனா மறைக்கும் விஷயம் என்ன, ஓபனாக கூறிய முத்து, கடும் ஷாக்கில் ரோஹினி.. சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
உக்ரேனிய, ஐரோப்பிய பங்களிப்பு இல்லாமல் போர் ஒப்பந்தம் செல்லாது: ஐரோப்பிய ஒன்றியம் போர்க்கொடி News Lankasri