காசா மீதான தாக்குதல்களை நிறுத்த கோரி மட்டக்களப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை
Batticaloa
Sri Lankan Peoples
Israel
Palestine
Gaza
By Kumar
பாலஸ்தீன - காசா மீது இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் பாலஸ்தீன மக்கள் மீதான தாக்குதலை நிறுத்தக் கோரி மட்டக்களப்பில் அமைதி பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கையானது, இன்று (07) காலை தமிழ் இஸ்லாமிய பெண்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸ் பாதுகாப்பு
மட்டக்களப்பு லேடி மெனிங் ட்ரைவ் அந்தோனியார் தேவாலயத்திற்கு முன்னாள் ஆரம்பமான இந்த அமைதிப் பேரணி பார் வீதி, திருமலை வீதியூடாகச் சென்று மட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்காவை அடைந்துள்ளது.

அதேவேளை, இந்த பேரணியில் சமுக செயற்பாட்டாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டுள்ள நிலையில், இந்நடவடிக்கையை முன்னிட்டு பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.




| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.7 240 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US