ஹமாசுக்கு வைக்கப்படட சமாதானப் பொறி: வசமாக மாட்டிக்கொண்ட தலைவர்கள்!!
ஆயுதம் தாங்கிப் போராடிவருகின்ற ஒரு தரப்புக்கு- குறிப்பதாக மறைந்திருந்து தாக்குதல் நடாத்துகின்ற கரந்தடித் தாக்குதல் குழுக்களுக்கு- ‘சமாதானம்’ என்பது எப்பொழுதுமே அவர்களை வீழ்த்திவிடுகின்ற ஒருவகை பொரியாகத்தான் அமைந்திருக்கும்.
மறைந்திருந்து போர்புரிகின்றவர்களை தமது மறைவிடயங்களை விட்டு வெளியே வரவளைத்து, எதிரிகள் அவர்களை அடையாளம் கண்டுகொள்வதற்காகவென்று உலகம் அமைத்துக்கொடுக்கின்ற ஒரு பாதகமான சந்தர்ப்பம்தான் ‘சமாதானப் பேச்சுவார்தைகள்’.
அண்மையில் ஹமாசுக்கு நடந்தது இதுதான்.
தமது நிலக்கீழ் தளங்களில் இருந்து ஹமாசின் தலைவர்களையும், முக்கியஸ்தர்களையும் வெளியே வரவவைத்து, அவர்களைச் சுதந்திரமாக நடமாடவிட்டு, அவர்களது நடமாட்டங்கள், தங்குமிடங்கள் அத்தனையையும் மிகத்துல்லியமாக அவதானித்து, அதன்பின்னர் அவர்கள் சற்றுமே எதிர்பாராத நேரத்தில் அவர்கள் மீது திடீரென்று தாக்குதல் மேற்கொண்டு அவர்களை அழித்த ஒருவகையிலான அதிரடி அம்புஷ் (Ambush) தாக்குதல்தான்- அண்மையில் இஸ்ரேல் மேற்கொண்ட காசா தாக்குதல்.
இந்த விடயம் பற்றி ஆழமாக ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:

ஸ்ருதியிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, என்ன இப்படி சொல்லிட்டார்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் ஏன் அணுகுண்டு மிரட்டல் விடுக்கவில்லை... வெளிவரும் அதன் பின்னணி News Lankasri

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri

இதயம் நிறைந்துவிட்டது, உங்கள் மனதில் நிற்கும்.. பறந்து போ படம் குறித்து டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் விமர்சனம் Cineulagam
