இஸ்ரேலுக்கு நகர்த்தப்படும் அமெரிக்க கடற்படை! 2 வருடங்களுக்கு முன்னரே எச்சரித்த ஈரான்!! (Video)
இஸ்ரேல் மீதான ஒரு ஒருங்கிணைந்த தாக்குதல் பற்றி இன்றைக்கு 2 வருடங்களுக்கு முன்னரே ஈரான் பிரகடனம் செய்திருந்தது.
ஒரே ஒரு படை நடவடிக்கை ஊடாகவே இஸ்ரேலைச் சிதறடித்து விட முடியும் என்று ஈரானின் படைத்தளபதி ஒருவர் இரண்டு வருடங்களுக்கு முன்னரே எச்சரித்திருந்தார்.
இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொண்ட தீவிரவாதிகள் ஈரானில் வைத்து பயிற்றப்பட்டதாகவும், இஸ்ரேல்-காசா எல்லைகள் போன்ற மாதிரித் தளங்கள் அங்கு உருவாக்கப்பட்டு கடுமையான பயிற்சிகள் அங்கு நடைபெற்றதாகவும், தாம் எங்கு தாக்குதல் நடாத்தப் போகின்றோம் என்று தெரியாமல் தீவிரவாதிகள் பயிற்சிகள் எடுத்ததாகவும் சில உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விடயங்கள் பற்றி ஆராய்கின்றது இன்றைய ‘உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி:
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan