இஸ்ரேல் - அமெரிக்காவுக்கு இனப்படுகொலை முத்திரை! பொறுப்புக்கூறலுக்கு அறைகூவல்
காசாவில் இடம்பெற்ற இனப்படுகொலைகளுக்கு இஸ்ரேல், மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளே பொறுப்பேற்க வேண்டும் என அமெரிக்கா - பாலஸ்தீனத்திற்கான வழக்கறிஞர் லாரா எல்போர்னோ(Lara Elborno) சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த பொறுப்புக்கூறல், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் போன்ற சர்வதேச அதிகார வரம்புகளுக்கு முன்பாகவே இடம்பெறவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இனப்படுகொலை
மேலும், இனப்படுகொலையின் கட்டமைப்பாளர்கள் என முத்திரை குத்தப்பட்டுள்ள இஸ்ரேலிய தலைவர்களுக்கு மட்டுமல்ல, இனப்படுகொலையை செயல்படுத்தி செயல்படுத்திய வீரர்களுக்கும், பல சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் வீடுகளை அழித்து, பாலஸ்தீன பொதுமக்களை குறிவைத்து மகிழ்ச்சியுடன் செயல்பட்டவர்களுக்கும்" பொறுப்புக்கூறல் செயல்படுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இதற்கமைய இந்த இனப்படுகொலைக்கு உடந்தையாக இருந்த நாடுகள், குறிப்பாக அமெரிக்காவும் பொறுப்பேற்க வேண்டும் என கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan