இஸ்ரேல் - அமெரிக்காவுக்கு இனப்படுகொலை முத்திரை! பொறுப்புக்கூறலுக்கு அறைகூவல்
காசாவில் இடம்பெற்ற இனப்படுகொலைகளுக்கு இஸ்ரேல், மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளே பொறுப்பேற்க வேண்டும் என அமெரிக்கா - பாலஸ்தீனத்திற்கான வழக்கறிஞர் லாரா எல்போர்னோ(Lara Elborno) சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த பொறுப்புக்கூறல், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் போன்ற சர்வதேச அதிகார வரம்புகளுக்கு முன்பாகவே இடம்பெறவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இனப்படுகொலை
மேலும், இனப்படுகொலையின் கட்டமைப்பாளர்கள் என முத்திரை குத்தப்பட்டுள்ள இஸ்ரேலிய தலைவர்களுக்கு மட்டுமல்ல, இனப்படுகொலையை செயல்படுத்தி செயல்படுத்திய வீரர்களுக்கும், பல சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் வீடுகளை அழித்து, பாலஸ்தீன பொதுமக்களை குறிவைத்து மகிழ்ச்சியுடன் செயல்பட்டவர்களுக்கும்" பொறுப்புக்கூறல் செயல்படுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இதற்கமைய இந்த இனப்படுகொலைக்கு உடந்தையாக இருந்த நாடுகள், குறிப்பாக அமெரிக்காவும் பொறுப்பேற்க வேண்டும் என கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan