வெளிநாட்டு பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் விதிகள் தொடர்ந்தும் அமுலில் இருக்கும்
will continue to apply
By Independent Writer
வெளிநாட்டுப் பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் விதிகள் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் இலங்கையர்கள் நாடு திரும்பும் பொழுது கட்டாய தனிமைப்படுத்தல் நடைமுறை அமுல்படுத்தப்படும் என அறிவித்துள்ளார்.
தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இன்னமும் ஆரம்பக் கட்டத்திலேயே காணப்படுவதாகவும் இதனால் தனிமைப்படுத்தல் விதிகளை மாற்றப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதல் தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.
அத்துடன் சுகாதார விதிகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் இராணுவத் தளபதி கடந்த வாரம் பொதுமக்களை அறிவுறுத்தியிருந்தார்.

Mr. Paalaru Velayutham Swamigal
5.0 13 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
5.0 2 Reviews

Mr. D. R. Mahas Raja
5.0 4 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

பெண்கள் பதிலடி கொடுத்தும் அடங்காத குணசேகரன், தர்ஷனுக்கு வைத்த செக்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

சண்டே ஸ்பெஷல்: இந்த வாரம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் எது தெரியுமா?.. வெளிவந்த புரொமோ Cineulagam

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US