சிரியாவில் இருந்து திரும்பிய ISIS தொடர்புடைய பெண்ணுக்கு எதிராக அவுஸ்திரேலியா தீவிர விசாரணை

Law and Society Trust Australia Syria Crime Law and Order
By Amal May 31, 2026 08:32 AM GMT
Report

சிரியாவில் உள்ள முகாம்களில் பல ஆண்டுகளாக எவ்வித விசாரணையும் இன்றி அடைக்கப்பட்டிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகளை அவுஸ்திரேலிய அரசு சமீபத்தில் தனது நாட்டிற்குத் திரும்ப அழைத்து வந்துள்ளது.

இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்களில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாகக் கருதப்படும் 34 வயதுடைய பெண் ஒருவர் மீது, அவுஸ்திரேலிய பொலிஸார் முறைப்படி குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளனர்.

கடந்த செப்டெம்பர் மாதம் அவுஸ்திரேலியா வந்தடைந்த அந்தப் பெண், எதிர்வரும் வியாழக்கிழமை மெல்பர்ன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

வெலிக்கடை சீன கடவுச்சீட்டு மிரட்டல் வழக்கில் தலைமறைவான இளம் பெண்..! தீவிரப்படுத்தப்படும் விசாரணை

வெலிக்கடை சீன கடவுச்சீட்டு மிரட்டல் வழக்கில் தலைமறைவான இளம் பெண்..! தீவிரப்படுத்தப்படும் விசாரணை

பயங்கரவாத அமைப்பில் உறுப்பினராக இருந்தது மற்றும் தடைசெய்யப்பட்ட போர் மண்டலத்திற்குள் நுழைந்தது ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

சிரியாவில் இருந்து திரும்பிய ISIS தொடர்புடைய பெண்ணுக்கு எதிராக அவுஸ்திரேலியா தீவிர விசாரணை | Isis Linked Woman Returns From Syria

இந்த குற்றங்களுக்கு அவுஸ்திரேலியச் சட்டப்படி, 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அவுஸ்திரேலியக் கூட்டாட்சிப் பொலிஸாரின் உதவி ஆணையர் ஹில்டா சைரெக் தெரிவித்துள்ளார்.

விசாரணைகள் தீவிரம்

சம்பவத்துடன் தொடர்புடைய அந்தப் பெண் கடந்த 2013 அல்லது 2014ஆம் ஆண்டில் சிரியாவிற்குப் பயணம் செய்ததாகவும், அதன் பின்னர் 2019 இல் குர்திஷ் படைகளால் பிடிக்கப்பட்டு அல்-ஹோல் முகாமில் தனது குடும்பத்தினருடன் அடைக்கப்பட்டிருந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிரியாவின் ரோஜ் முகாமில் இருந்து இந்த மாத தொடக்கத்தில் சிட்னி மற்றும் மெல்போர்ன் நகரங்களுக்கு அழைத்து வரப்பட்ட பெண்களில், கவ்சர் அகமது, ஜைனப் அகமது ஆகிய தாய் மற்றும் மகள் மீது அடிமைப்படுத்துதல் தொடர்பான குற்றச்சாட்டுகளும், ஜானை சஃபார் என்ற மற்றொரு பெண் மீது ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்ததற்கான குற்றச்சாட்டுகளும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளன.

சிரியாவில் இருந்து திரும்பிய ISIS தொடர்புடைய பெண்ணுக்கு எதிராக அவுஸ்திரேலியா தீவிர விசாரணை | Isis Linked Woman Returns From Syria

சிரியாவில் இருந்து திரும்பிய அனைத்து பெரியவர்களிடமும் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படுவதில் ஏற்படும் காலதாமதம் விசாரணை நிறுத்தப்பட்டதைக் குறிக்காது என்றும் பொலிஸார் தெளிவுபடுத்தியுள்ளனர்.

விவாதமாக கிளம்பிய விவகாரம்

இந்த விவகாரம் அவுஸ்திரேலிய அரசியல் தளத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில்,

“இவர்கள் நாடு திரும்புவதற்கு அரசாங்கம் எந்தவித உதவிகளையும் செய்யவில்லை என்று குறிப்பிட்டதோடு, "நீங்கள் செய்த படுக்கையில் நீங்கள் தான் படுக்க வேண்டும்" என எச்சரித்துள்ளார்.

எனினும், மனித உரிமை அமைப்புகள் தங்களது சொந்த நாட்டு குடிமக்கள் தாயகம் திரும்புவதற்கான உரிமையை அவுஸ்திரேலியா மதிக்க வேண்டும் என்றும், குறிப்பாக பெற்றோர்கள் செய்த தவறுகளுக்குக் குழந்தைகளைப் பொறுப்பாக்கக் கூடாது என்றும் வலியுறுத்தி வருகின்றன.  

பலவந்தமாக கப்பலில் இருந்து இறக்கப்படும் நிலக்கரி..! சட்டத்தரணிகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள்

பலவந்தமாக கப்பலில் இருந்து இறக்கப்படும் நிலக்கரி..! சட்டத்தரணிகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள்

பேருந்து கட்டண திருத்தம் தொடர்பில் சற்றுமுன்னர் வெளியான அறிவிப்பு

பேருந்து கட்டண திருத்தம் தொடர்பில் சற்றுமுன்னர் வெளியான அறிவிப்பு



மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி, சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம்

30 May, 2026
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
நன்றி நவிலல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரான்ஸ், France

31 May, 2012
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, New Jersey, United States, Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, London, United Kingdom

24 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், கெருடாவில்

21 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US