இஷாரா செவ்வந்தி புலனாய்வுப் பிரிவில் பயிற்சி பெற்றவரா! முன்னாள் போராளி கூறுகின்ற முக்கிய தகவல்
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி நிச்சயம் புலனாய்வுத் துறையில் பயிற்சி பெற்ற ஒருவராக தான் இருக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, குறைந்தது ஆறு மாதங்களாவது புலனாய்வுப் பிரிவில் பயிற்சி பெற்ற ஒரு பெண்ணினால் தான் இது போன்ற செயற்பாட்டை செய்ய முடியும் எனவும் முன்னாள் போராளி ஒருவர் கருத்து தெரிவித்து இருக்கின்றார்.
அத்தோடு, நீதிமன்றில் துப்பாக்கிச் சூடு நடைபெற்ற போது கொலையாளி செவ்வந்தியை தவிர இன்னும் சில குழுவினர் இருந்து இருக்கலாம் எனவும், இன்னும் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு இருக்கலாம் எனவும் முன்னாள் போராளி கூறியுள்ளார்.
மேலும், இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் திட்டமிட்ட படி சரியாக நடைபெற்று இருக்கின்ற விதத்தினை பார்க்கின்ற போது முழுமையான பயிற்சி பெற்ற குழுவின் செயற்பாட்டின் சாயல் தெரிகின்றது.
இந்த விடயம் தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது இன்றைய உண்மைகள் நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

நடந்துசெல்லும் போது திடீரென மயங்கி விழுந்த பிக் பாஸ் போட்டியாளர்.. வீட்டில் எல்லோரும் அதிர்ச்சி Cineulagam
