இஸ்ரேலுக்கு சொந்தமான துறைமுகம் மீது தாக்குதல்
Israel
Iraq
Israel-Hamas War
By Sheron
பாலஸ்தீன எல்லையில் அமைந்துள்ள ஈலாட் துறைமுகத்தின் மீது ஈராக் இஸ்லாமிய போராளிகள் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
செங்கடலில் இஸ்ரேலுக்கு சொந்தமான ஒரே துறைமுகமான ஈலாட் துறைமுகத்தின் மீதான இந்த தாக்குதல் காஸா பகுதியில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவை வெளிக்காட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பாலஸ்தீன மக்களுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் ஆதரவை தெரிவிப்பதற்காக பல தடவைகள் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஈராக் இஸ்லாமிய போராளிகள் அவ்வப்போது இஸ்ரேலுக்கு சொந்தமான இடங்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

Mr. Vel Shankar
4.9 21 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 10 Reviews

மனோஜை கட்டிப்போட்டு ரூமில் அடைத்த குடும்பம், கதறும் ரோஹினி.. இது தேவையா, சிறகடிக்க ஆசை கலகலப்பு எபிசோட் Cineulagam

லண்டன் புறப்பட்டபோது 260 உயிர்களை பறித்த கோர விமான விபத்து: அடிக்கடி மருத்துவ விடுப்பெடுக்கும் விமானிகள் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US