ஹிஜாப் கட்டாயச் சட்டத்தை மீண்டும் கையில் எடுக்கும் ஈரான்
ஈரான் அடிப்படைவாத அரசு மீண்டும் ஹிஜாப் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த முடிவெடுத்துள்ளது.
கடந்த வருடம் மஹாசா அம்மினி என்ற இளம் பெண் ஹிஜாப் கட்டாயப்படுத்தலுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி ஈரான் பொலிஸாரால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.
மேலும், ஹிஜாப் கட்டாயச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்திய பல பெண்கள் தாக்கப்பட்டும் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டும் சிறைப்படுத்தப்பட்டும் துன்பம் அனுபவித்ததாக சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தன.
மீண்டும் ஹிஜாப் சட்டம்
அதனைத் தொடர்ந்து கடந்த 10 மாதங்களாக ஹிஜாப் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை ஈரான் அரசு தவிர்த்து வந்தது.
இந்நிலையில் மீண்டும் அச்சட்டத்தை நடைமுறைப்படுத்த ஈரான் அரசு தீவிரம் காட்டி வருகிறது.
மேலும், ஹிஜாப் சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவோர் தேர்தலில் நிற்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 4 மணி நேரம் முன்

ரோல் மொடலாக விராட் கோலி.., தினமும் 12 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற பெண் News Lankasri

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகம் இப்படித்தான் இருக்கும் - வெளியான புகைப்படங்கள் News Lankasri

கழுத்தை பிடிக்கும் கடன்! விடாது விரட்டும் ஏழரை சனி.. தப்பிக்கும் 5 ராசியினர்- இன்றைய ராசிபலன் Manithan

இந்தியாவில் நிற்கும் F-35B போர் விமானத்தை செயற்கைகோள் மூலம் கண்காணித்துவரும் பிரித்தானிய ராணுவம் News Lankasri

பார்த்தவுடன் வாயை பிளக்க வைத்த நடிகை மதுபாலாவின் மகள்கள்- இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? Manithan
