இஸ்ரேலை கடுமையாக எச்சரிக்கும் ஈரான்: அச்சத்தில் உலக நாடுகள் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஈரானிய புரட்சி படை பிரிவை சேர்ந்த மூத்த ஆலோசகர் சையத் ராசி முசாவி கொல்லப்பட்டுள்ளார்.
இது குறித்து தொலைக்காட்சியில் அறிவித்த ஈரான் அரசு, டமாஸ்கஸ் புறநகர் பகுதியில் ஜெய்னபியா மாவட்டத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஈரானிய புரட்சி படை பிரிவை சேர்ந்த மூத்த ஆலோசகர் சையத் ராசி முசாவி கொல்லப்பட்டுள்ளார்.
"ஆதிக்க மனப்பான்மை உடைய இஸ்ரேலின் இக் குற்றச்செயலுக்கு அந்நாடு தகுந்த தண்டனையை பெறும்" என ஈரான் அரசு எச்சரித்துள்ளது.
இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் நட்பு நாடுகளை ஒன்றுபடுத்தும் "ஆக்ஸிஸ் ஆஃப் ரெஸிஸ்டன்ஸ்" அமைப்பில் பலரை ஒன்றுபடுத்துவதில் முக்கிய பங்காற்றிய முசாவி, ஈரானுக்கும் சிரியாவிற்கும் இடையே இராணுவ உறவுகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தவர்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
