ஈரான் ஜனாதிபதியின் உலங்கு வானூர்தி விபத்தில் இறுதிவரை உயிருடன் இருந்தது யார்..!
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின்(Ebrahim Raisi) மரணத்தில் ஒரு உள்வீட்டு சதி இருக்கலாம் என்று வலுவான சந்தேகம் ஒன்று நிலவுகின்றது என புலனாய்வுச் செய்தியாளர் எம்.எம்.நிலாம்டீன்(M.M.Nilamdeen) தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், ஈரான் ஜனாதிபதியின் இந்த மரணத்தை ஒரு திட்டமிட்ட சதியாகவே பார்க்க முடிகின்றது. ஈரான் ஜனாதிபதி பயணித்த உலங்கு வானூர்தியுடன் இடம் மற்றும் வலப்புறமாக இரண்டு உலங்கு வானூர்திகள் பயணித்திருக்கின்றது. இதன்போது அரை நிமிடங்களிலேயே இந்த உலங்கு வானூர்தி தவறியிருக்கின்றது என்றும் புலனாய்வுச் செய்தியாளர் நிலாம்டீன் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri
