ஈரான் ஜனாதிபதியின் உலங்கு வானூர்தி விபத்தில் இறுதிவரை உயிருடன் இருந்தது யார்..!
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின்(Ebrahim Raisi) மரணத்தில் ஒரு உள்வீட்டு சதி இருக்கலாம் என்று வலுவான சந்தேகம் ஒன்று நிலவுகின்றது என புலனாய்வுச் செய்தியாளர் எம்.எம்.நிலாம்டீன்(M.M.Nilamdeen) தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், ஈரான் ஜனாதிபதியின் இந்த மரணத்தை ஒரு திட்டமிட்ட சதியாகவே பார்க்க முடிகின்றது. ஈரான் ஜனாதிபதி பயணித்த உலங்கு வானூர்தியுடன் இடம் மற்றும் வலப்புறமாக இரண்டு உலங்கு வானூர்திகள் பயணித்திருக்கின்றது. இதன்போது அரை நிமிடங்களிலேயே இந்த உலங்கு வானூர்தி தவறியிருக்கின்றது என்றும் புலனாய்வுச் செய்தியாளர் நிலாம்டீன் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

முழுசா 10 ஆண்டுகளுக்கு பின் வரும் சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அதிஷ்டம் எந்த ராசிகளுக்கு? Manithan

கார் பிரச்சனையில் தப்பித்த முத்து-மீனாவிற்கு வந்த அடுத்த அதிர்ச்சி.. என்ன செய்வார்கள், சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
