இஸ்ரேல் நகரங்களில் குவியும் ஈரானின் ட்ரோன்களால் பதறியோடும் மக்கள்: வீதியெங்கும் அபாய ஒலி
இஸ்ரேல் மீது ஈரான் ட்ரோன் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் வீதியெங்கும் அபாய ஒலி எழுப்பப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மீது 50 ட்ரோன்களை ஈரான் ஏவியுள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், 50 ட்ரோன்கள் என கணக்கிடபப்ட்டுள்ள நிலையில், ஒவ்வொரு ட்ரோனும் சுமார் 20 கிலோ அளவுக்கு குண்டுகளுடன் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல் ஒன்றும் கசிந்துள்ளது.
Look at the genocidal maniacs running pic.twitter.com/3Nt7TezM1c
— Ryan Dawson (@RyLiberty) April 13, 2024
இஸ்ரேல் எல்லையில் அத்துமீறும் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக இஸ்ரேல் நகரங்களில் உள்ள மக்கள் பல பகுதிகளுக்கு பதறியோடும் நிலையில் வீதியெங்கும் இஸ்ரேல் அபாய ஒலியை எழுப்பி வருகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam