ஈரான் - இஸ்ரேல் யுத்தத்திற்கு நடுவில் சிக்குண்ட இலங்கை மக்கள்! நடவடிக்கை எடுக்காத அரசாங்கம்
Anura Kumara Dissanayaka
Sri Lanka
World
Iran-Israel War
By Laksi
ஈரான் - இஸ்ரேல் யுத்தத்திற்கு நடுவில் சிக்குண்ட இலங்கை மக்கள் தொடர்பில் அரசாங்கம் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றையதினம்(19) உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, இஸ்ரேலில் சிக்கியுள்ள இலங்கையர்களை பாதுகாப்பாக மீட்டு நாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், ஈரான் மீதான இஸ்ரேல் கொடூரமான தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. D. R. Mahas Raja
4.8 13 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 3 நாட்கள் முன்
நிச்சயதார்த்தம் நின்றுபோனது.. அதிர்ச்சியில் குடும்பம்.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
வெறிபிடித்த நபரிடமிருந்து பலரை வீரத்துடன் காப்பாற்றிய பிரித்தானியர்: சுயநினைவு திரும்பியதும் கூறிய வார்த்தை News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US