இஸ்ரேலின் ஆபத்தான வலையில் வீழ்த்தப்பட்ட ஈரான்! காத்திருக்கும் சிக்கல்
ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் ஒரு மறைமுகமான செய்தியை வெளிப்படுத்துவதாக கனடாவிலிருக்கும் அரசியல் விமர்சகர் யோ. கிருஷ்ணர் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு நாட்டினுடைய தூதரகத்தை தாக்குவது பாரதூரமான சர்வதேச குற்றம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரான் இஸ்ரேலுடன் நேரடியான ஒரு யுத்தத்தை நடத்தவில்லை என்றும் தங்களுக்கு ஆதரவான சக்திகளை வைத்துக்கொண்டு மறைமுகமான யுத்தத்தை நடத்திவந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,