இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதலின் இரகசியத் திட்டம் அம்பலம்
தற்போது இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதல் மற்றும் அதனோடான யுத்தம் விரிவடைந்தால் அதன் பாதிப்பு உலகளாவிய ரீதியில் மிகப் பாரியதாக அமையும் என்று கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் நேரு குணரத்னம் தெரிவித்தார்.
எனவே இந்த யுத்தம் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகராமல் இருப்பதற்கு அமெரிக்கா மாத்திரமல்லாமல் ஐரோப்பிய ஒன்றியமும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதலின் பின்னணி தொடர்பிலும் இரகசிய நகர்வுகள் தொடர்பிலும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஈரானை தாக்கமாட்டோம் பின்வாங்கியது அமெரிக்கா!! மிரட்டினாரா புட்டின்? என்ன செய்யப்போகின்றது இஸ்ரேல்..!
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |