ஐ.பி.எல் 2025 ஆரம்பமாகும் திகதி: பிசிசிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2025 தொடர் இந்த ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
மும்பையில் இன்று(12) நடைபெற்ற பிசிசிஐ நிர்வாகக்குழு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இதனை அறிவித்துள்ளார்.
18ஆவது ஐபிஎல் தொடர்
2025 ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் திகதி முதல் 18ஆவது ஐபிஎல் தொடர் ஆரம்பமாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சீசனில் மொத்தம் 74 போட்டிகள் இடம்பெறும் எனவும், 2025 ஐபிஎல் இறுதிப் போட்டி மே 25 அன்று நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் இரண்டு மாதங்கள் வரை ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது.
10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் கடந்த வருடம் நவம்பர் 24 & 25ஆம் திகதிகளில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan
