ரணிலிடம் சென்ற விசேட புலனாய்வு அறிக்கை
அரச சார்பான இரு புலனாய்வு துறை அநுர குமார திசாநாயக்கவிற்கு அளிக்கப்படவுள்ள வாக்கு தொடர்பில் ரணிலுக்கு தகவல் வழங்கியுள்ளதாக அரசியல் ஆய்வாளரும் புலனாய்வுச் செய்தியாளருமான எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்தார்.
உண்மையில் கோட்டாபய ராஜபக்ச அமெரிக்காவிற்கு செல்வதற்கு தற்போது விரும்பவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரத்ன ஆகியோர் விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தில் கோட்டாபய ராஜபக்சவின் வலது கைகளாக செயற்பட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

பிரம்மாண்டமாக தயாராகும் அல்லு அர்ஜுன்-அட்லீ படத்தில் சிறப்பு வேடத்தில் பிரபல நடிகர்... யார் தெரியுமா? Cineulagam
