ரணிலிடம் சென்ற விசேட புலனாய்வு அறிக்கை
அரச சார்பான இரு புலனாய்வு துறை அநுர குமார திசாநாயக்கவிற்கு அளிக்கப்படவுள்ள வாக்கு தொடர்பில் ரணிலுக்கு தகவல் வழங்கியுள்ளதாக அரசியல் ஆய்வாளரும் புலனாய்வுச் செய்தியாளருமான எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்தார்.
உண்மையில் கோட்டாபய ராஜபக்ச அமெரிக்காவிற்கு செல்வதற்கு தற்போது விரும்பவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரத்ன ஆகியோர் விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தில் கோட்டாபய ராஜபக்சவின் வலது கைகளாக செயற்பட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam