பிரதமர் அலுவலகத்தின் முறைப்பாடு: ஊடகம் ஒன்றில் வெளியான செய்தி தொடர்பில் விசாரணை
Ranil Wickremesinghe
Harini Amarasuriya
Ranil Wickremesinghe Arrested
By Amal
பிரதமர் அலுவலகத்தின் முறைப்பாட்டை தொடர்ந்து, ஊடகம் ஒன்றில் வெளியிடப்பட்ட தவறானதொரு செய்தி அறிக்கை குறித்து பொலிஸ் குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, பொலிஸ் மா அதிபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு இந்த செய்தி குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.
பிரதமர் ஹரிணி அமரசூரிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்க வைத்தியசாலைக்கு சென்றதாக கூறி, குறித்த ஊடகம் முன்னதாக செய்தி வெளியிட்டது.
செய்தி தவறானது
இதனையடுத்து பிரதமர் அலுவலகம் இந்த செய்தி தவறானது என்று நிராகரித்திருந்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Ramji Swamigal
4.7 174 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

பிரித்தானியாவில் மாணவர்களின் தலைகளை கழிப்பறையில் திணித்து: வெளிச்சத்திற்கு வந்த கொடூரம் News Lankasri

ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US