கடும் மனவேதனையில் செல்போனை கண்டுபிடித்தவர்! வெளியிட்ட காரணம்
Sri Lanka
By Dhayani
பொது மக்களின் நலனுக்காக செல்போன் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் கடும் மனவேதனையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
சாலையை கடக்கும்போது கூட செல்போன் திரையிலிருந்து கண்களை எடுக்காமல் மக்கள் செல்வதை பார்க்கும்போது, தனக்கு மிகுந்த மனவேதனை அளிப்பதாக, தொலைபேசியை கண்டுபிடித்தவரான மார்டின் கூப்பர் குறிப்பிட்டுள்ளார்.
1973 ஆம் ஆண்டு, மோட்டரோலா நிறுவனத்தில் பணியாற்றியபோது, உலகின் முதல் செல்போனை மார்டின் கூப்பர் வடிவமைத்துள்ளார்.
தொலைக்காட்சி கண்டுபிடிக்கப்பட்டபோது மக்கள் அதிக நேரம் அதில் மூழ்கி கிடந்ததை நினைவுகூர்ந்த மார்டின் கூப்பர், அடுத்த தலைமுறையினர் தொலைபேசிகளை பயனுள்ள வகையில் பயன்படுத்த கற்றுகொள்வார்கள் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Ramji Swamigal
4.7 160 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 8 மணி நேரம் முன்

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US