போலி துப்பாக்கியை காட்டி மிரட்டிய இளைஞர் கைது
புலனாய்வுப் பிரிவின் உத்தியோகத்தர் ஒருவரிடம் போலி துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (01.04.2024) கொழும்பு - டார்லி (Colombo-Darley) வீதியில் பதிவாகியுள்ளது.
புலனாய்வு உத்தியோகத்தர் தனது வழமையான அலுவல் நிமித்தம் டார்லி வீதியில் சென்று கொண்டிருந்த போது காரில் வந்த இளைஞரொருவர் போலியான கைத்துப்பாக்கியொன்றைக் காட்டி அவரை அச்சுறுத்தியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அடங்கிய வாகனம் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்
பொலிஸ் விசாரணை
இதனையடுத்து புலனாய்வு உத்தியோகத்தர் வழங்கிய தகவலின் பேரில் பொலிஸார் துரிதமாக செயற்பட்டு குறித்த இளைஞனை மத்திய அதிவேகப் பாதையில் வைத்து கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் 22 வயதான இளைஞன் என்றும் சாரதியாக பணியாற்றுபவர் என்றும் பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 12 மணி நேரம் முன்

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
