போலி துப்பாக்கியை காட்டி மிரட்டிய இளைஞர் கைது
புலனாய்வுப் பிரிவின் உத்தியோகத்தர் ஒருவரிடம் போலி துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (01.04.2024) கொழும்பு - டார்லி (Colombo-Darley) வீதியில் பதிவாகியுள்ளது.
புலனாய்வு உத்தியோகத்தர் தனது வழமையான அலுவல் நிமித்தம் டார்லி வீதியில் சென்று கொண்டிருந்த போது காரில் வந்த இளைஞரொருவர் போலியான கைத்துப்பாக்கியொன்றைக் காட்டி அவரை அச்சுறுத்தியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அடங்கிய வாகனம் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்
பொலிஸ் விசாரணை
இதனையடுத்து புலனாய்வு உத்தியோகத்தர் வழங்கிய தகவலின் பேரில் பொலிஸார் துரிதமாக செயற்பட்டு குறித்த இளைஞனை மத்திய அதிவேகப் பாதையில் வைத்து கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் 22 வயதான இளைஞன் என்றும் சாரதியாக பணியாற்றுபவர் என்றும் பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி! Manithan

ஹமாஸ் வசமிருந்த நான்கு பிணைக்கைதிகள் உடல்கள் மட்டுமே ஒப்படைப்பு: மீதமுள்ள உடல்கள் நிலை என்ன? News Lankasri

காஜல் அகர்வாலுக்கு என்னாச்சு.. போட்டோ பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்! ஆனால் உண்மை இதுதான் Cineulagam

உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
