காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு சர்வதேசம் தான் உதவ வேண்டும் : ரவிகரன் தெரிவிப்பு

Mullaitivu Sri Lanka Northern Province of Sri Lanka
By Shan Aug 01, 2024 09:45 AM GMT
Report

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிய பலர் இறந்து விட்டார்கள் அவர்களுக்கு சர்வதேசம் தான் துணை நின்று இவர்களுக்கான நீதியை பெற்று கொடுக்க வேண்டும் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் நேற்றையதினம் (31) முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அம்பாறை - இறக்காமம் பகுதியில் கைதான தாய் மற்றும் மகனிடம் தீவிர விசாரணை

அம்பாறை - இறக்காமம் பகுதியில் கைதான தாய் மற்றும் மகனிடம் தீவிர விசாரணை

சர்வதேசம்

மேலும் தெரிவிக்கையில், இலங்கை அரசாங்கத்தினால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்ற ஒரு விடயத்திற்காக 15 வருடமாக தங்களுடைய உறவுகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு போராட்டங்களை தொடர்ச்சியாக நடாத்தி வருகின்றார்கள்.

அரசாங்கமானது ஓமந்தை, வட்டுவாகலிலும் வேறு முகாம்களிலும் சரி உறவுகளை நேரடியாக கொண்டு சென்று ஒப்படைத்திருந்தார்கள்.

ஒப்படைத்த உறவுகளை தான் எங்களுக்கு தாருங்கள், எங்களோடு இணைத்து விடுங்கள் என கேட்டு நிற்கிறார்கள்.

இதனைக் கூட நிறைவேற்ற முடியாத அரசாங்கம் அல்லது இனவாத அரசாங்கம் நாங்கள் அதனை செய்வோம், இதனை செய்வோம் என்று, ஆசை வார்த்தைகளை கூறி கொண்டு இருக்கின்றார்கள்.

இந்த மக்களுக்குரிய விடையை அவர்கள் கூற வேண்டும். இதற்கு சர்வதேசம்தான் எங்களோடு துணை நிற்க வேண்டும். இதற்குரிய நீதியை பெற்றுத்தர வேண்டும். இந்த உறவுகளை தேடித்தர வேண்டும்“ என்றும் துரைராசா ரவிகரன் குறிப்பிட்டுள்ளார்.

வீழ்ச்சி கண்டுள்ள அமெரிக்க டொலர்

வீழ்ச்சி கண்டுள்ள அமெரிக்க டொலர்

நேரடியாக வங்கிக் கணக்கில் இன்று வைப்பிலிடப்படும் பணம்! மாணவர்களுக்கு ஜனாதிபதி வழங்கும் சலுகை

நேரடியாக வங்கிக் கணக்கில் இன்று வைப்பிலிடப்படும் பணம்! மாணவர்களுக்கு ஜனாதிபதி வழங்கும் சலுகை

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US